தொடர்ந்தும் தாக்கினால் வழியை மாற்றுவோம் – மாணவர்கள் எச்சரிக்கை (Photo in) »
யாழ்.பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் சுப்பரமணியம் தவபாலன் இனந்தெரியாத நபர்களினால் நேற்றுத் தாக்கப்பட்டதைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம் பாரிய ஆர்பாட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டது. இந்த ஆர்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் இலங்கை அரசு உடனடியாக இதனை…
Oct 17 2011 / Comments Off / Read More »சிங்களத்தின் நகர்வுகள் பொது நலவாய மாநாட்டில் எடுபடுமா? »
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் தப்பிப் பிழைத்த சிறிலங்கா அரசு, இப்போது அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இம்மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின்…
Oct 17 2011 / Comments Off / Read More »யேர்மனியில் நடந்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் வழக்கும் அதன் பின் ஒழிந்திருக்கும் உண்மையும்! »
யேர்மனியில் நடந்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் வழக்கும் அதன் பின் ஒழிந்திருக்கும் உண்மையும் – நேர்காணல் திரு விராஜ் மென்டிஸ் (சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமன்) பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் மற்றும் வெளிநாட்டு வியாபாரச்சட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு…
Oct 17 2011 / Comments Off / Read More »ஈ.பி.டி.பி., இராணுவப் புனலாய்வுப் பிரிவே இத் தாக்குதலை நடத்தியது – சிறிதரன் எம்.பி கண்டனம் (Video & Photo in) »
தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க வல்லவர்களும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்ட சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். அதுமட்டுமன்றி மேற்படி…
Oct 17 2011 / Comments Off / Read More »சிறிலங்காவின் போர்க்குற்றம்- ஒன்லைன் முறைப்பாட்டிற்கு இன்னும் 415 பேர் கையொப்பம் இடவேண்டும்! »
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீதான போர்க்குற்றச்hட்டை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணைக்குழு ஒன்ற நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கத்தை கோரும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் இலங்கை விவகாரம் தொடர்பான நிபுணர் ஜிம் மக்டொனால்ட் ஓன்லைன் முறைப்பாட்டிற்கு…
Oct 17 2011 / Comments Off / Read More »போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்காவின் ஆதரவு கோரும் மனு இலக்கை நெருங்கியது – கவலையில் சிறிலங்கா »
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனு வெள்ளை மாளிகையினால் பரிசீலிக்கப்படும் நிலை உருவாகியிருப்பது சிறிலங்கா அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Oct 17 2011 / Comments Off / Read More »வாகரையில் 30 சிங்கள குடும்பங்கள் இன்று குடியேற்றம் »
வாகரையில் மதியாமடு என்ற தமிழ் ஊரில் முப்பது சிங்களக்குடிகள் குடியேற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கூறியுள்ளார்.மகாவலி அபிவிருத்திப்பணிக்கு வேலை செய்வதற்கென்றே இந்த குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. இவர்கள் தனியார் கம்பனி ஒன்றில் பணி புரிவதாக கூறியுள்ளனர். இங்கு வாழும்…
Oct 17 2011 / Comments Off / Read More »இலங்கைக்கு கனடா கொடுக்கும் அழுத்தத்தால் பொதுநலவாய மாநாட்டில் பிளவுகள் ஏற்படும் – கனடா »
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என கனேடியப் பிரதமர் கொடுத்துவரும் அழுத்தங்களால் இம்மாத இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய அரசியல்…
Oct 17 2011 / Comments Off / Read More »உண்ணாவிரதத்தினைக் குழப்பும் நடவடிக்கையில் அரசு! கூட்டமைப்பு – இராணுவம் முறுகல்! »
வவுனியா நகர சபை வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றஉண்ணாவிரதப் போராட்டத்தினைக் குழப்ப முற்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை அரசின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, சிங்கள மயமாக்கல்…
Oct 17 2011 / Comments Off / Read More »யாழ். பல்கலை மாணவர் பேரவைத் தலைவர் தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் »
வவுனியா நகர சபை வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றஉண்ணாவிரதப் போராட்டத்தினைக் குழப்ப முற்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை அரசின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, சிங்கள மயமாக்கல்…
Oct 17 2011 / Comments Off / Read More »ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியோடு நடாத்த முன்வருவோம். »
எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று…
Oct 13 2011 / Comments Off / Read More »கனடியத் தமிழர்களின் அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சி »
கனடாவில் வதியும் தமிழர்களின் நலன்களையும், தாயகத்து உறவுகளின் நலன்களையும் முன்னிறுத்தி செயற்படும் கனடியத் தமிழ் அமைப்புக்கள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரவும் தாய் அமைப்பாக கனடியன்…
Oct 13 2011 / Comments Off / Read More »தமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மாநாடு – லெஸ்டர் »
தமிழ் இளையோர் அமைப்பினால் கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நடாத்தபட்ட உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த மாநாட்டைத் தொடர்ந்து லெஸ்டர் மாநிலத்தில் வாழும் மாணவர்களுக்கும் அவர்களது…
Oct 13 2011 / Comments Off / Read More »மாவீரர் குடும்பத்தவர்களிற்கு ஓர் அன்பான வேண்டுதலும் அழைப்பிதழும். »
யேர்மனியில் தற்போதுள்ள சூழ்நிலைகாரணமாக நாம் தேசிய மாவீரர் நாளை 27-11-2011 ஞாயிறு அன்று FERMAN EVENT CENTER, Bonnenbroicher Str.11-13, 41238 MÜNCHENGLADBACH என்னும் முகவரியில் நினைவு…
Oct 11 2011 / Comments Off / Read More »இணைய மறுக்கும் தலைமைகள் ! அழிந்து செல்லும் புலம்பெயர் மக்களின் போராட்டங்கள் ! »
புலம் பெயர் மக்கள் இன்று தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒரு ஊன்று கோலாக செயல்பட்டு வருகின்றமை சிறீ லங்கா அரசுக்கு பெரும் தலையிடியாகவும் உலகின் கண்களுக்கு எங்கள்…
Aug 4 2011 / Comments Off / Read More »செய்திஅறிக்கை. மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழு பிரான்ஸ் »
புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்.! மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி. சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று. மாவீரர்கள் புனிதமானவர்கள். தமிழினம், தமிழ்மொழி, தாய்நிலம் வாழ தங்கள் இன்னுயிர்களை…
Aug 4 2011 / Comments Off / Read More »புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்! – மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி, சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று. »
மாவீரர்கள் புனிதமானவர்கள். தமிழினம், தமிழ்மொழி, தாய்நிலம் வாழ தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த உன்னதமானவர்கள். மாசுமறுவற்ற மண்ணின் மைந்தர்கள். விடுதலை என்ற இலட்சியக் கனவோடு தாய்மடியில் வீரவிதையாய்ப் புதைந்திருப்பவர்கள்.…
Aug 4 2011 / Comments Off / Read More »பிரித்தானியாவில் மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா 2011. »
மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா பிரித்தானியாவில் இம்மாதம் நடைபெறவுள்ளது. வருடாந்தம் பிரித்தானியாவில் நடைபெறும் தமிழர் விளையாட்டு விழா இவ்வருடம் மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழாவாக…
Aug 4 2011 / Comments Off / Read More »




















