இலங்கை

தொடர்ந்தும் தாக்கினால் வழியை மாற்றுவோம் – மாணவர்கள் எச்சரிக்கை (Photo in) »

யாழ்.பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் சுப்பரமணியம் தவபாலன் இனந்தெரியாத நபர்களினால் நேற்றுத் தாக்கப்பட்டதைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம் பாரிய ஆர்பாட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டது. இந்த ஆர்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் இலங்கை அரசு உடனடியாக இதனை…

Oct 17 2011 / Comments Off / Read More »

சிங்களத்தின் நகர்வுகள் பொது நலவாய மாநாட்டில் எடுபடுமா? »

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் தப்பிப் பிழைத்த சிறிலங்கா அரசு, இப்போது அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இம்மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின்…

Oct 17 2011 / Comments Off / Read More »

யேர்மனியில் நடந்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் வழக்கும் அதன் பின் ஒழிந்திருக்கும் உண்மையும்! »

யேர்மனியில் நடந்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் வழக்கும் அதன் பின் ஒழிந்திருக்கும் உண்மையும் – நேர்காணல் திரு விராஜ் மென்டிஸ் (சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமன்) பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் மற்றும் வெளிநாட்டு வியாபாரச்சட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு…

Oct 17 2011 / Comments Off / Read More »

ஈ.பி.டி.பி., இராணுவப் புனலாய்வுப் பிரிவே இத் தாக்குதலை நடத்தியது – சிறிதரன் எம்.பி கண்டனம் (Video & Photo in) »

தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க வல்லவர்களும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்ட சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். அதுமட்டுமன்றி மேற்படி…

Oct 17 2011 / Comments Off / Read More »

சிறிலங்காவின் போர்க்குற்றம்- ஒன்லைன் முறைப்பாட்டிற்கு இன்னும் 415 பேர் கையொப்பம் இடவேண்டும்! »

 ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீதான போர்க்குற்றச்hட்டை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணைக்குழு ஒன்ற நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கத்தை கோரும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் இலங்கை விவகாரம் தொடர்பான நிபுணர் ஜிம் மக்டொனால்ட் ஓன்லைன் முறைப்பாட்டிற்கு…

Oct 17 2011 / Comments Off / Read More »

போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்காவின் ஆதரவு கோரும் மனு இலக்கை நெருங்கியது – கவலையில் சிறிலங்கா »

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனு வெள்ளை மாளிகையினால் பரிசீலிக்கப்படும் நிலை உருவாகியிருப்பது சிறிலங்கா அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Oct 17 2011 / Comments Off / Read More »

வாகரையில் 30 சிங்கள குடும்பங்கள் இன்று குடியேற்றம் »

வாகரையில் மதியாமடு என்ற தமிழ் ஊரில் முப்பது சிங்களக்குடிகள் குடியேற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கூறியுள்ளார்.மகாவலி அபிவிருத்திப்பணிக்கு வேலை செய்வதற்கென்றே இந்த குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. இவர்கள் தனியார் கம்பனி ஒன்றில் பணி புரிவதாக கூறியுள்ளனர். இங்கு வாழும்…

Oct 17 2011 / Comments Off / Read More »

இலங்கைக்கு கனடா கொடுக்கும் அழுத்தத்தால் பொதுநலவாய மாநாட்டில் பிளவுகள் ஏற்படும் – கனடா »

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என கனேடியப் பிரதமர் கொடுத்துவரும் அழுத்தங்களால் இம்மாத இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய அரசியல்…

Oct 17 2011 / Comments Off / Read More »

உண்ணாவிரதத்தினைக் குழப்பும் நடவடிக்கையில் அரசு! கூட்டமைப்பு – இராணுவம் முறுகல்! »

வவுனியா நகர சபை வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றஉண்ணாவிரதப் போராட்டத்தினைக் குழப்ப முற்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை அரசின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, சிங்கள மயமாக்கல்…

Oct 17 2011 / Comments Off / Read More »

யாழ். பல்கலை மாணவர் பேரவைத் தலைவர் தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் »

வவுனியா நகர சபை வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றஉண்ணாவிரதப் போராட்டத்தினைக் குழப்ப முற்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை அரசின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, சிங்கள மயமாக்கல்…

Oct 17 2011 / Comments Off / Read More »
புலம்

ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியோடு நடாத்த முன்வருவோம். »

herosday27

எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று…

Oct 13 2011 / Comments Off / Read More »

கனடியத் தமிழர்களின் அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சி »

canada flag

கனடாவில் வதியும் தமிழர்களின் நலன்களையும், தாயகத்து உறவுகளின் நலன்களையும் முன்னிறுத்தி செயற்படும் கனடியத் தமிழ் அமைப்புக்கள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரவும் தாய் அமைப்பாக கனடியன்…

Oct 13 2011 / Comments Off / Read More »

தமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மாநாடு – லெஸ்டர் »

wpid-8211-.jpg

தமிழ் இளையோர் அமைப்பினால் கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நடாத்தபட்ட உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த  மாநாட்டைத் தொடர்ந்து லெஸ்டர் மாநிலத்தில் வாழும் மாணவர்களுக்கும் அவர்களது…

Oct 13 2011 / Comments Off / Read More »

மாவீரர் குடும்பத்தவர்களிற்கு ஓர் அன்பான வேண்டுதலும் அழைப்பிதழும். »

Maveerar1-700152

யேர்மனியில் தற்போதுள்ள சூழ்நிலைகாரணமாக நாம் தேசிய மாவீரர் நாளை 27-11-2011 ஞாயிறு அன்று FERMAN EVENT CENTER, Bonnenbroicher Str.11-13, 41238 MÜNCHENGLADBACH என்னும் முகவரியில் நினைவு…

Oct 11 2011 / Comments Off / Read More »

இணைய மறுக்கும் தலைமைகள் ! அழிந்து செல்லும் புலம்பெயர் மக்களின் போராட்டங்கள் ! »

diaspora-tamil

புலம் பெயர் மக்கள் இன்று தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒரு ஊன்று கோலாக செயல்பட்டு வருகின்றமை சிறீ லங்கா அரசுக்கு பெரும் தலையிடியாகவும் உலகின் கண்களுக்கு எங்கள்…

Aug 4 2011 / Comments Off / Read More »

செய்திஅறிக்கை. மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழு பிரான்ஸ் »

herosfrance

புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்.! மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி. சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று. மாவீரர்கள் புனிதமானவர்கள். தமிழினம், தமிழ்மொழி, தாய்நிலம் வாழ தங்கள் இன்னுயிர்களை…

Aug 4 2011 / Comments Off / Read More »

புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்! – மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி, சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று. »

lttediaspora

மாவீரர்கள் புனிதமானவர்கள். தமிழினம், தமிழ்மொழி, தாய்நிலம் வாழ தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த உன்னதமானவர்கள். மாசுமறுவற்ற மண்ணின் மைந்தர்கள். விடுதலை என்ற இலட்சியக் கனவோடு தாய்மடியில் வீரவிதையாய்ப் புதைந்திருப்பவர்கள்.…

Aug 4 2011 / Comments Off / Read More »

பிரித்தானியாவில் மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா 2011. »

TSF2011UK2708UK

மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா பிரித்தானியாவில் இம்மாதம் நடைபெறவுள்ளது. வருடாந்தம் பிரித்தானியாவில் நடைபெறும் தமிழர் விளையாட்டு விழா இவ்வருடம் மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழாவாக…

Aug 4 2011 / Comments Off / Read More »
இந்தியா

அவர்கள் நல்ல தமிழர்களைத் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள் »

pdk-flag1.jpg

தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாக பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். நமது இயக்கத்தோழர்களிடம் நல்லுறவும், இயக்க முன்னணியினரிடம் பெரு மதிப்பும் கொண்டவர்தான்.…

Jan 3 2012 / Comments Off / Read More »

மூவர் உயிர் காக்கும் உண்ணா நிலையில் நாங்கள் தமிழர்கள் இயக்கம் [Photos In] »

12102011 (1)

சாவுத் தண்டனையிலிருந்து மூவர் உயிர் காக்க மரண தண்டனைக்கு எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும், உண்ணா நிலை போராட்டத்தின் 21 நாளான இன்று நாங்கள் தமிழர்கள் தமிழர் விழிப்புணர்வு இயக்கத்துடன் புகழ் செல்வி திங்கள் இதழும் இணைந்து உண்ணா நிலையில் ஈடுபட்டன.…

Oct 13 2011 / Comments Off / Read More »

முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் 8000 கருணை மனுக்கள் – இந்திய அரசுக்கு அனுப்பி வைப்பு »

wpid-8000-8211-.jpg

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரின் சார்பிலும் 8000இற்கும் அதிகமான கருணை மனுக்கள் இந்திய மத்திய அரசுக்கும், இந்திய குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.…

Oct 13 2011 / Comments Off / Read More »

உலக மரணதண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கம் [Video] »

maranathandanai

சர்வதேச மரணதண்டனை ஒழிப்பு நாளான அக்டோபர் 10 அன்று (10.10.2011) சென்னையில் கருத்தரங்கம் நடபெற்றது. நிகழ்வுக்கு பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். நிகழ்வில் பாவலர் தமிழச்சி தங்கப்பாண்டியன், இயக்குநர் கௌதமன், தோழர் சி.மகேந்திரன்(இ.பொ.க), பெரியார் திக பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் மற்றும் பலர் உரையாற்றினர்.…

Oct 11 2011 / Comments Off / Read More »

ஈழப்போராட்டத்தை சிதைக்கும் இந்திய காவல்துறையினரின் பொய்வழக்குகளும் மரண தண்டனையும்… – கொளத்தூர் மணி »

kolathurmani

பெரியார் தி.க வின் மரணதண்டனைக்கு எதிரான பரப்புரை பயணத்தில் நேற்று (26.09.2011) மாலை மதுரையில் நடந்த கருத்தரங்கத்தில் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் பொழுது கடந்த 30 ஆண்டுகளாக ஈழப்பிரச்சினையில் தமிழகத்தில் இந்திய காவல்துறையினர் ஜோடிக்கும் ஆதரமாற்ற வழக்குகள் பற்றியும் மரண தண்டனை ஏன் ஒழிக்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.…

Sep 28 2011 / Comments Off / Read More »
சிறப்புப்பக்கம்

அவர்கள் நல்ல தமிழர்களைத் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள் »

pdk-flag1.jpg

தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாக பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். நமது இயக்கத்தோழர்களிடம் நல்லுறவும், இயக்க முன்னணியினரிடம்…

Jan 3 2012 / Comments Off / Read More »
இந்தியா pdk-flag1.jpg

அவர்கள் நல்ல தமிழர்களைத் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள்

தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாக பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். நமது இயக்கத்தோழர்களிடம் நல்லுறவும், இயக்க முன்னணியினரிடம் பெரு மதிப்பும் கொண்டவர்தான்.…

Jan 3 2012 / Read More »
இலங்கை

தொடர்ந்தும் தாக்கினால் வழியை மாற்றுவோம் – மாணவர்கள் எச்சரிக்கை (Photo in)

யாழ்.பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் சுப்பரமணியம் தவபாலன் இனந்தெரியாத நபர்களினால் நேற்றுத் தாக்கப்பட்டதைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம் பாரிய ஆர்பாட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டது. இந்த ஆர்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் இலங்கை அரசு உடனடியாக இதனை நிறுத்த வேண்டும் மாணவர் சக்தியோடு விளையாட வேண்டாம்…

Oct 17 2011 / Read More »
வினோதங்கள் horse

குதிரையாய் போன பசு : (வீடியோ இணைப்பு)

குதிரைகளை போன்று சாகசங்கள் செய்கின்றது தெற்கு ஜேர்மனியில் ஒரு பசுஇப்பசுவின் பெயர் லூனா. லூனாவுக்கு தற்போது மூன்று வயது. 15 வயதுச் சிறுமியான ரெஜினா மேயர் என்பவரின் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுகின்றது. குதிரைகளின் சாகசங்களால் பெரிதும் கவரப்பட்டு இருக்கின்றார் ரெஜினா. வீர சாகசங்கள் புரிய வல்ல குதிரை ஒன்றின் உரிமையாளராக…

Apr 9 2011 / Read More »
உலகம் geneva_channel4 (1)

ஜெனீவாவில் பன்னாட்டு பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் முன் ‘இலங்கையின் கொலைக்களம்’ சனல்-4 ஆவணப்படம் !

ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் மனித உரிமை மையத்தின் கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் இவ்வேளை சனல்-4 தொலைக்காட்சியின் ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் ஜெனீவா நகரில் உள்ள பன்னாட்டு பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.…

Sep 28 2011 / Read More »
செய்திகள் pdk-flag1.jpg

அவர்கள் நல்ல தமிழர்களைத் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள்

தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாக பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். நமது இயக்கத்தோழர்களிடம் நல்லுறவும், இயக்க முன்னணியினரிடம் பெரு மதிப்பும் கொண்டவர்தான்.…

Jan 3 2012 / Read More »
பிரதான செய்திகள் pdk-flag1.jpg

அவர்கள் நல்ல தமிழர்களைத் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள்

தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாக பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். நமது இயக்கத்தோழர்களிடம் நல்லுறவும், இயக்க முன்னணியினரிடம் பெரு மதிப்பும் கொண்டவர்தான்.…

Jan 3 2012 / Read More »
புலம் herosday27

ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியோடு நடாத்த முன்வருவோம்.

எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்படவுள்ளது.…

Oct 13 2011 / Read More »

Featured Links

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
Log in | Designed by Crshare Themes